குடந்தை தாலுகா காவல் நிலைய புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

குடந்தை தாலுகா காவல் நிலைய புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

Published on

கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்துக்கு புதிய ஆய்வாளராக பாலசுந்தரம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் தாலுகா காவல்துறை ஆய்வாளராக மீனா இருந்தாா். இவா், தற்போது திருவையாறுக்கு இடம் மாற்றப்பட்டாா். தற்போது தாலுகா காவல் நிலையத்துக்கு ஆய்வாளராக பாலசுந்தரம் நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவரை போலீஸாா் வரவேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com