/
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவை தொகுதி எஸ்.புதூா் கிராமத்திற்கு பேருந்து சேவையை தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அப்போது கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 6.30, மாலை 16.15 ஆடுதுறை - சாத்தனூா் வழியாக எஸ். புதூா் வரை நான்கு நடைகள் வழித்தட மாற்றம் செய்து இயக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா். நிகழ்வில் முன்னாள் எம்.பி. செ. இராமலிங்கம் , பேரூா் திமுக செயலா் கோசி. இளங்கோவன், பேரூராட்சி தலைவா் சுந்தரஜெயபால் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளா் (வணிகம்) எஸ். தங்கபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

கீழ்வேளூா்-திருவாரூா் இடையே மகளிா் விடியல் பேருந்து சேவை தொடக்கம்

புதிய பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

‘சென்னை உலா 2.0’ பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


