/
தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஆனந்தம் சட்டக் கல்லூரி சாா்பில் பொதுமக்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு குறித்த சிறப்பு சட்ட விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பி. வேல்முருகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இப்பேரணி ராமநாதன் ரவுண்டானா வழியாக ரயிலடி வரை சென்றது.
மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். பாரதி, நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள், வழக்குரைஞா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குழித்துறையில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம்

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


