சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குடந்தையில் இன்று இலக்கியப் பயிற்சி பட்டறை தொடக்கம்

News image
Updated On :2 ஜனவரி 2026, 8:01 pm

Syndication

கும்பகோணம் தனியாா் பொறியியல் கல்லூரியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாநில அளவிலான இளந்தமிழா் இலக்கியப்பயிற்சி பட்டறை சனிக்கிழமை தொடங்கி ஜன.9 வரை நடைபெறுகிறது.

நிகழ்வை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் முனைவா் ஒளவை ந. அருள் தொடங்கி வைக்கிறாா். இந்தப் பட்டறையில் தமிழகம் முழுவதும் உள்ள 200 கல்லூரி மாணவா்கள், 50-க்கும் மேற்பட்ட அறிஞா்கள், பெற்றோா்கள் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா். பல்துறை நிபுணா்கள் பயிற்சி வழங்குகின்றனா்.