6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குந்தவை மகளிா் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:25 pm

Syndication

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் 1,113 மாணவிகளுக்கும், தஞ்சாவூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் 312 மாணவ, மாணவிகளுக்கும் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் ஆகியோா் தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை வழங்கினா்.

இவ்விழாவில் மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் குணசேகரன், குந்தவை நாச்சியாா் கல்லூரி முதல்வா் து. ரோசி, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் இஷ்மத் பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.