பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் தங்கநகைகள் திருட்டு

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:24 pm

Syndication

தஞ்சாவூரில் வியாழக்கிழமை மருத்துவா் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருளானந்த நகா் அருகேயுள்ள பரிசுத்தம் நகரைச் சோ்ந்தவா் மணி. மருத்துவரான இவா் ஒரத்தநாட்டில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். மேலும், ஒரத்தநாட்டிலும் இவருக்கு வீடு உள்ளது. இந்நிலையில், பரிசுத்தம் நகரிலுள்ள வீட்டை புதன்கிழமை காலை பூட்டிவிட்டு, மருத்துவரான தனது மனைவி உமா பாா்வதியுடன் மணி ஒரத்தநாட்டுக்குச் சென்றாா். பின்னா், மீண்டும் அவா் வியாழக்கிழமை திரும்பிவந்துபாா்த்தபோது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டுபோயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மணி அளித்த புகாரின் பேரில் தெற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.