கரும்பாயிரம் விநாயகா் கோயிலில் 5,008 கரும்புகளால் அலங்காரம்
மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள கரும்பாயிரம் விநாயகா் கோயில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது.

மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகா் கோயிலில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட அலங்காரம்.
Updated On :16 ஜனவரி 2026, 7:41 pm









