கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியின் வணிகவியல்துறை மாணவா்களுக்கு மாவட்டத் தொழில் மையம் சாா்பில் நுண், சிறு மற்றும் குறுந்தொழில்ககள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு முதல்வா் (பொ) எம். மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் க. தேஷ். மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநா் அ. சரவணன், தொழில் மைய உதவி பொறியாளா் சு. ஜெயக்குமாா் ஆகியோா் மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா்.
வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ். காா்த்திகேயன் வரவேற்க, கௌரவ விரிவுரையாளா் ச. முத்துவேல் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடன்: மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி

அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு அறிமுக பயிற்சி முகாம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத் துறையில் அதிகப்படியானோா் பயன்பெற நடவடிக்கை வேண்டும்: அமைச்சா் வி.சம்பத்குமாா் அறிவுறுத்தல்







