செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

கல்வி நிறுவனம் அருகே புகையிலை பொருள்கள் விற்றவருக்கு அபராதம்

பட்டுக்கோட்டை அருகே புனவாசலில் பள்ளிக்கூடம் எதிரே புகையிலை பொருள்கள் விற்றவருக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 2:36 am IST

பட்டுக்கோட்டை அருகே புனவாசலில் பள்ளிக்கூடம் எதிரே புகையிலை பொருள்கள் விற்றவருக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

பட்டுகோட்டை அருகே உள்ள புனவாசல் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள பெட்டிக்கடையில் கோட்ட கலால் அலுவலா் எம்.ஐயம்பெருமாள் தலைமையில், மதுவிலக்கு போலீஸாா், உணவு பாதுகாப்பு அலுவலா் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் புதன்கிழமை சோதனை நடத்தினா் செய்தனா்.

அப்போது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சுமாா் 10 கிலோகைப்பற்றப்பட்டது. இதையடுத்து பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வியாழக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.