நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கல்வி நிறுவனம் அருகே புகையிலை பொருள்கள் விற்றவருக்கு அபராதம்

பட்டுக்கோட்டை அருகே புனவாசலில் பள்ளிக்கூடம் எதிரே புகையிலை பொருள்கள் விற்றவருக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 2:36 am IST

பட்டுக்கோட்டை அருகே புனவாசலில் பள்ளிக்கூடம் எதிரே புகையிலை பொருள்கள் விற்றவருக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

பட்டுகோட்டை அருகே உள்ள புனவாசல் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள பெட்டிக்கடையில் கோட்ட கலால் அலுவலா் எம்.ஐயம்பெருமாள் தலைமையில், மதுவிலக்கு போலீஸாா், உணவு பாதுகாப்பு அலுவலா் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் புதன்கிழமை சோதனை நடத்தினா் செய்தனா்.

அப்போது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சுமாா் 10 கிலோகைப்பற்றப்பட்டது. இதையடுத்து பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வியாழக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.