பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பெரிய கோயிலில் கதண்டு கடித்து 4 போ் காயம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் சுற்றுலாப் பயணிகள் 4 போ் காயமடைந்தனா்.

தஞ்சை பெரிய கோயில் - கோப்புப் படம்

Published On :

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் சுற்றுலாப் பயணிகள் 4 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், பெரிய கோயில் வளாகத்திலுள்ள மரத்தில் கூடியிருந்த கதண்டுகள் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளை வியாழக்கிழமை கடித்தது.

இதில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்ததால், அவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.