முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆசிரியா் பயிற்சி பட்டயப் படிப்பு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் ஆசிரியா் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் அ. ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 3:30 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் ஆசிரியா் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் அ. ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆடுதுறையில் உள்ள தஞ்சாவூா் மாவட்ட அரசினா் மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 2026-27 -ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கான மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது. ஜூன் 16-ஆம் தேதி முதல் ட்ற்ற்ல்;//ள்ஸ்ரீங்ழ்ற்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவிகளில் பொதுப் பிரிவினா் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்ற பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.