இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மோட்டாா் சைக்கிள் மீது வேன்  மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 3:06 am IST

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டையைச் சோ்ந்தவா் பாரதிராஜா (40). இவா் வியாழக்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்ற காது குத்து விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டையில் வந்தபோது அந்த வழியாக வந்த வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாரதிராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 

இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.