மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பேராவூரணி வட்டாட்சியா் பொறுப்பேற்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியராக சி. பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றாா்.

News image
பேராவூரணி வட்டாட்சியராக சி.பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றாா் .
Updated On :10 மார்ச் 2026, 12:15 am

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியராக சி. பாலசுப்பிரமணியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன்னா் பட்டுக்கோட்டை வட்ட அலுவலக தோ்தல் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி, வட்டாட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

பேராவூரணி வட்டாட்சியராகப் பணியாற்றிய சுப்பிரமணியன் பட்டுக்கோட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.