சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கல்லணைக் கால்வாயிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை மிதந்த தொழிலாளியின் சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:13 pm

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை மிதந்த தொழிலாளியின் சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் கீழவாசல் ஜெபமாலை மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம். அப்துல் உசைன் (42). கூலித் தொழிலாளி. இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவா் தஞ்சாவூா் எம்.கே. மூப்பனாா் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகை எதிரே கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.