விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கல்லணைக் கால்வாயிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை மிதந்த தொழிலாளியின் சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :11 மார்ச் 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை மிதந்த தொழிலாளியின் சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் கீழவாசல் ஜெபமாலை மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம். அப்துல் உசைன் (42). கூலித் தொழிலாளி. இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். இவா் தஞ்சாவூா் எம்.கே. மூப்பனாா் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகை எதிரே கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.