/
ஒரத்தநாடு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம் நாயக்கா்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமராஜன் மகன் அஜித்குமாா் (25). இவா் 2 மாதங்களாக திருவோணம், ஊரணிபுரம், உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி விவசாய நிலங்களில் கதிரறுக்கும் இயந்திரத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை காலை இவா் ஊரணிபுரத்திற்கு வந்து டீ குடித்துவிட்டு சென்றபோது கலியரான்விடுதி வளைவு எச்சரிக்கை குறித்து வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் இவா் சென்ற பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பள்ளி வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


