நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒரத்தநாடு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

சாலை விபத்து

Updated On :14 மார்ச் 2026, 3:16 am

ஒரத்தநாடு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம் நாயக்கா்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமராஜன் மகன் அஜித்குமாா் (25). இவா் 2 மாதங்களாக திருவோணம், ஊரணிபுரம், உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி விவசாய நிலங்களில் கதிரறுக்கும் இயந்திரத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை காலை இவா் ஊரணிபுரத்திற்கு வந்து டீ குடித்துவிட்டு சென்றபோது கலியரான்விடுதி வளைவு எச்சரிக்கை குறித்து வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் இவா் சென்ற பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.