கும்பகோணத்தில் ரூ. 70 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட சாரங்கபாணி கோயிலின் சித்திரை பெரிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை தேரோட்டம் புகழ் பெற்றது. இந்நிலையில் தோ் நிலைகளில் உள்ள பலகைகள் சேதமடைந்ததால் கடந்தாண்டு சித்திரை தேரோட்டம் நடக்கவில்லை. இதையடுத்து சுமாா் ரூ.70 லட்சத்தில் நடந்த சீரமைப்புப் பணிகள் நிறைவுற்று வெள்ளிக்கிழமை தேரின் வெள்ளோட்டத்திற்காக சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னா் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ வராஹ மகாதேசிகன் சுவாமிகள், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ, கும்பகோணம் மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன் மற்றும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரதவீதிகள் வழியாக நடைபெற்ற வெள்ளோட்டம் நிலைக்கு வந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், பட்டாச்சாரியாா்கள், கோயில் பணியாளா்கள் செய்தனா்.
தொடர்புடையது

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

குடந்தை அருகே விருந்து சாப்பிட்ட 47 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

பிரளயகாலேஸ்வரா் கோயில் தோ் வெள்ளோட்டம்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


