தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனை ஊழியரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (23) தொழில்நுட்பநராக பணியாற்றி வருகிறாா்.
இவரிடம் அதே கல்லூரியில் தொழில்நுட்பநா் படிப்பில் படிக்கும் 17 வயது மாணவி மாா்ச் 12-ஆம் தேதி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வழி கேட்டாா். அப்போது, மாணவியை மனோஜ்குமாா் அப்பிரிவுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மனோஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை: அண்ணா பல்கலை. பேராசிரியா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வங்கி ஊழியா் போக்ஸோவில் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

