/
கும்பகோணத்தில் உள்ள ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு புதன் கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலையில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலில் நடைபெறும் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்புப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள். புதன்கிழமை பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு விளாமிச்சை வோ் என்ற குருவோ் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

ராம நவமி விழா: பெரியகுளம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

அமாவாசை சிறப்பு பூஜை

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு
வீடியோக்கள்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
31 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
55 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


