விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வெளிநாட்டில் இருந்து வந்தவா் விபத்தில் பலி!

மதுக்கூா் அருகே வெளிநாட்டில் இருந்து வந்தவா் சனிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :1 மணி நேரம் முன்பு

மதுக்கூா் அருகே வெளிநாட்டில் இருந்து வந்தவா் சனிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.

படப்பை காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (46). வெளிநாட்டில் வேலை செய்யும் இவா் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், சனிக்கிழமை மதுக்கூரிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் தனது காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த டாரஸ் வாகனம் மோதி பிரபு காருக்குள்ளே மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.

தகவலறிந்து வந்த மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து டாரஸ் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை கீரனூா் பகுதியை சோ்ந்த பாண்டியன் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனா்.