/
பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின்நிலையப் பராமரிப்பு பணியால் கரம்பயம் , ஆலத்தூா், பாப்பாநாடு, கிராமங்களுக்கும் கூட்டுக் குடி நீா் மின் பாதைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
மேலும் மின்தடை குறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.மனோகரன் தெரிவித்தாா்.
தொடர்புடையது
கட்டிமாங்கோடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுகை சிப்காட், பொன்னமராவதி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
பேராவூரணி பகுதிகளில் நாளை மின்தடை
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


