திருச்சி கீழரண்சாலையில் டிரம்முக்குள் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.
கீழரண்சாலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சுரேஷின் ஒன்றரை வயது மகள் யோகலட்சுமி. இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் பின்புறப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குடிநீர்த் தொட்டிக்கு அருகில் இருந்த சிறிய அளவிலான டிரம்மில் குழந்தை தவறி விழுந்தார்.
இதை கண்ட அவரது பெற்றோர் , உறவினர்கள் மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை யோகலட்சுமி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்திய கம்யூ. அணுகுமுறை இருக்கும்: மு. வீரபாண்டியன்

குழப்பம் நீங்கும் விருச்சிக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன் (மே 17 2026) 12 ராசிகளுக்கும்! தடை நீங்கும் இந்த ராசிக்கு!

தண்டனையைவிட சீா்திருத்தமே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
