இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

டிரம்முக்குள்  தவறி விழுந்த குழந்தை சாவு

திருச்சி கீழரண்சாலையில் டிரம்முக்குள் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:56 am IST

திருச்சி கீழரண்சாலையில் டிரம்முக்குள் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.
கீழரண்சாலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சுரேஷின் ஒன்றரை வயது மகள் யோகலட்சுமி. இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் பின்புறப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குடிநீர்த் தொட்டிக்கு அருகில்  இருந்த சிறிய அளவிலான டிரம்மில் குழந்தை தவறி விழுந்தார்.
இதை கண்ட அவரது பெற்றோர் , உறவினர்கள் மீட்டு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை யோகலட்சுமி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது. இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.