ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தந்த கோவில்பட்டி இளைஞரை ரயில்வே போலீஸார் திங்கள் கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( 28). ஐடிஐ. படித்துள்ள இவர், குவைத்தில் பணியாற்றி வருகிறார். அண்மையில் சொந்த ஊருக்கு வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு, சுவிதா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு பயணம் செய்தார். இந்த ரயில் திண்டுக்கல்- திருச்சி இடையே வந்தபோது பக்கத்து சீட்டில் படுத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சக பயணிகள் அவரை கண்டித்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் விருத்தாசலம் ரயில்வே போலீஸில் புகார் செய்ததை அடுத்து ரயில்வே போலீஸார் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

