திருச்சியில், ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை வேளைகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.
திருச்சி சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், திருச்சி மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக மழை வருவதுபோல மேகம் திரண்டு இடி மின்னல் ஏற்பட்டாலும் மழை பெய்யவில்லை.
இந்நிலையில் திருச்சி மாநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை சற்று மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. பகல் முழுவதும் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. பிற்பகலில் சுமார் அரை மணி நேரம் லேசானமழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் மழை இந்த மழை காணப்பட்டது. லேசான மழை என்பதால் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த் தேசியப் போராளி செல்லப்பா மறைவுக்கு அஞ்சலி

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

