டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

அரசுக் கல்லூரியில் இளையோர்  பாராளுமன்றக் கூட்டம்

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளையோர்  பாராளுமன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளையோர்  பாராளுமன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மாவட்ட நேரு யுவகேந்திரா, சின்னகொடுந்துறை விவேகானந்தர் இளைஞர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை துணைத் தலைவர் முருகராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் சீத்தாராமன், வட்டார மருத்துவர் குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக, நேருயுவகேந்திரா களப்பணியாளர் ஜி.சஞ்சீவி வரவேற்றார். முடிவில், விவேகானந்தர் இளைஞர் நலச் சங்க தலைவர் கார்மேகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.