தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கிணற்றில் தவறி விழுந்த தாய், காப்பாற்ற முயன்ற  மகன் உயிருடன் மீட்பு

துறையூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தாயைக் காப்பாற்ற முயன்ற இறங்கிய மகன் ஆகியோரை தீயணைப்புத் துறையினர் புதன்கிழமை உயிருடன் மீட்டனர். 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

துறையூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தாயைக் காப்பாற்ற முயன்ற இறங்கிய மகன் ஆகியோரை தீயணைப்புத் துறையினர் புதன்கிழமை உயிருடன் மீட்டனர். 
சொக்கநாதபுரம் காவிரி நகரைச் சேர்ந்த சோழமுத்து மகன் தனசேகரன். இவரது தாயார் சின்னம்மாள்(60). இவர் வீட்டருகே இவர்களுக்குச் சொந்தமான 100 அடி ஆழம் கொண்ட கிணற்றின் கரை மேட்டில் இருந்த இலைதழைகளை வெட்டிய போது தவறி கிணற்றில் விழுந்தார். 5 அடி ஆழத்தில் தண்ணீர் இருந்ததால் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரெ.நாகராஜன் தலைமையிலான குழுவினர் சின்னம்மாள், தனசேகரன் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.