பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

அரசுக் கல்லூரியில் இளையோர்  பாராளுமன்றக் கூட்டம்

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளையோர்  பாராளுமன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளையோர்  பாராளுமன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மாவட்ட நேரு யுவகேந்திரா, சின்னகொடுந்துறை விவேகானந்தர் இளைஞர் நலச் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை துணைத் தலைவர் முருகராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் சீத்தாராமன், வட்டார மருத்துவர் குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னதாக, நேருயுவகேந்திரா களப்பணியாளர் ஜி.சஞ்சீவி வரவேற்றார். முடிவில், விவேகானந்தர் இளைஞர் நலச் சங்க தலைவர் கார்மேகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.