பொதுப் போக்குவரத்து கோரி ஆா்ப்பாட்டம்
பொதுப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டம் நடத்திய அரசு போக்குவரத்துத் துறை அனைத்துத் தொழிலாளா் சங்கத்தினா்.






