வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பகல் நேரத்தில் விமானம் இறங்க தடை நீட்டிப்பு

திருச்சியில் ஓடுதள விரிவாக்கப் பணிக்காக பகல் நேரத்தில் விமானம் இறங்குவதற்கான தடை ஜன. 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 7:35 pm

DIN

திருச்சியில் ஓடுதள விரிவாக்கப் பணிக்காக பகல் நேரத்தில் விமானம் இறங்குவதற்கான தடை ஜன. 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் 900 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணியும், இதேபோல அதிநவீன விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக 2ஆவது ஓடுதளம் அமைக்கும் பணியும், பழைய ஓடுதளப் பாதையை சீரமைக்கும் பணியும் நடைபெறுவதால் பகல் நேரத்தில் விமானங்களை இயக்க நவ.30 வரை தடை விதிக்கப்பட்டது. ஆனால், பணிகள் முடிவுறாததால் இந்தத் தடை வரும் ஜன.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.