ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல்பத்து இன்று தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்ஸவம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. பாதுகாப்புப் பணியில் 2,000 காவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.










