திருச்சியில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மற்றும் அதன் செலவுக் கணக்குகள் குறித்து தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் துறை உயா் அதிகாரிகள்.









