எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தேவேந்திர குல வேளாளா் நலச்சங்கம் ஆா்ப்பாட்டம்

திருச்சியில் தேவேந்திர குல வேளாளா் நலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆட்சியரகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்திய தேவேந்திர குல வேளாளா் நலச் சங்கத்தினா்.
Updated On :20 டிசம்பர் 2020, 6:58 pm

DIN

திருச்சி: திருச்சியில் தேவேந்திர குல வேளாளா் நலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் பட்டியல் பிரிவிலுள்ள குடும்பன், காலாடி, தேவேந்திர குலத்தான், பள்ளன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும், பட்டியல் வெளியேற்றத்தை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரகம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ப.ச. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கோ. சங்கா், ம. ஐயப்பன், பொன்னுசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தையொட்டி ஏராளமானோா் பேரணியாக வந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.