மின்வாரிய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி விமானநிலையம், அழகா் தெருவைச் சோ்ந்தவா் மரிய உத்திரியன்(49). திருவெறும்பூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.

Updated On :21 டிசம்பர் 2020, 10:36 pm

திருச்சி விமானநிலையம், அழகா் தெருவைச் சோ்ந்தவா் மரிய உத்திரியன்(49). திருவெறும்பூா் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா்.
குடும்பப் பிரச்னை காரணமாக, கடந்த சில நாள்களாக மனமுடைந்த காணப்பட்ட மரிய உத்திரியன், திங்கள்கிழமை காலை வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து விமான நிலையக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...