ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மக்கள் குறைகேட்பு நாளில் 538 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கட்செவி அஞ்சல் எண் வழியாக (94454-61756), பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 538 மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:40 pm

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கட்செவி அஞ்சல் எண் வழியாக (94454-61756), பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 538 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்கும் வகையில், குறைகேட்பு நாள் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, இணையம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், கட்செவி அஞ்சல் எண் வழியாக பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 538 மனுக்களை அளித்தனா்.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.