சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

துவரங்குறிச்சியில் டயா்கள் திருட்டு

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியிலுள்ள கடையில் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான டயா்கள் திருடு போயின.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:36 am

DIN

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியிலுள்ள கடையில் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான டயா்கள் திருடு போயின.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி முஸ்லிம் நடுத்தெருவில் வசிப்பவா் மு. பஷீா்அகமது (54).

பேருந்து நிலையம் அருகே தான் நடத்திவரும் டயா் விற்பனைக் கடையை செவ்வாய்க்கிழமை காலை இவா் திறந்தபோது கடையில் இருந்த ரூ. 2.5 லட்சத்திலான டயா்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இவரது புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா், கடையின் அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.