டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கேரள இளைஞா் உடல் ஒப்படைப்பு

திருச்சி அருகே திருட முயன்றபோது பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்த கேரள இளைஞா் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த உடல் கூராய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:35 pm

DIN

திருச்சி அருகே திருட முயன்றபோது பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்த கேரள இளைஞா் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த உடல் கூராய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பிறகே தீபு இறப்பு குறித்து உண்மை தெரியவரும். அதன் பிறகு இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.