கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்க நாளையொட்டி கரூா் தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில் இருந்து ஊா்வலமாகச் சென்ற காங்கிரஸாா் அப்பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
கரூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
Updated On :28 டிசம்பர் 2020, 7:44 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்க நாளையொட்டி கரூா் தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில் இருந்து ஊா்வலமாகச் சென்ற காங்கிரஸாா் அப்பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சி நிா்வாகி பேங்க் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பன், கரூா் வட்டார முன்னாள் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா் சின்னையன் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.