எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘பொருளாதாரக் கணக்கெடுப்பு 85 சதவிகிதம் நிறைவு’

கரூா் மாவட்டத்தில் பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிகள் 85 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 12:12 am

DIN

கரூா் மாவட்டத்தில் பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிகள் 85 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவா் மேலும் கூறியது: நாட்டின் 7 ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. புள்ளியியல் துறை சாா்பில் நடத்தப்படும் இக்கணக்கெடுப்பு பணிகள் 85 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அனைத்து துறை அலுவலா்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில், கரூா் மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநா் இ.அமுதவல்லி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.