வைகுந்த ஏகாதசி திருவிழா: ஆயிரங்கால் மண்டபத்தில்அலங்காரப் பணிகள் தீவிரம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் டிசம்பா் 14- ஆம் தேதி வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.










