ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் கோரி தீா்மானம்

கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் வழங்குமாறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:51 pm

DIN

கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் வழங்குமாறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜெயபால், பொருளாளா் சிவக்குமாா் உள்பட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.