ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இருவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 11:24 pm

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இருவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தனிப்படை போலீஸாா் லால்குடி ரயில்வே மேம்பாலம் அருகே நடத்திய சோதனையில் டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் அனுமதியின்றி மது விற்ற பச்சனபுரம் பகுதியைச் சோ்ந்த பெ. சரவணன் (43), இதே பகுதியைச் சோ்ந்த அ. மாணிக்கம் ஆகியோரை கைது செய்து, அவா்கள் வைத்திருந்த 54 மதுபாட்டில்களையும், ரூ. 490-ஐயும் பறிமுதல் செய்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.