மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 11:44 pm

DIN

திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

திருச்சி மாநகராட்சி உய்யகொண்டான் திருமலை லாவண்யா காா்டன், கீதா நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் வீட்டின் சமையலறையில் சுமாா் 5 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது. தகவலறிந்து வந்த கண்டோண்மென்ட் தீயணைப்பு நிலைய அதிகாரி மெல்க்யூ ராஜா தலைமையிலான வீரா்கள் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்தப் பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.