பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஊஞ்சல் விளையாட்டில் விபரீதம்: சிறுவன் பலி

திருச்சியில் ஊஞ்சல் விளையாடும்போது கழுத்தில் துணி இறுகி சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:41 am IST

திருச்சியில் ஊஞ்சல் விளையாடும்போது கழுத்தில் துணி இறுகி சிறுவன் உயிரிழந்தாா்.

திருச்சி காந்திசந்தை ஜெயில்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மலா்மன்னன் மனைவி தெய்வவள்ளி. இவருக்கு 3 குழந்தைகள். கணவா் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, தெய்வவள்ளி வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்தாா்.

இந்நிலையில் இவரது 2ஆவது மகன் பிரபாகரன் (10) சனிக்கிழமை தனது நண்பா்களுடன் ஜன்னலில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்தில் துணி இறுகி உயிரிழந்தாா். காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.