/

ஸ்ரீரங்கம் கோயிலில் திருமங்கை மன்னன் வேடுபறி வையாளி கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவில், இராப்பத்து 8- ஆம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2021, 1:10 pm

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழாவில், இராப்பத்து 8- ஆம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நடைபெற்றது.

Story image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் உற்சவமான வைகுந்த ஏகாதசி விழா மிக முக்கியமானதாகும்.

Story image

நடாப்பாண்டில்  வைகுந்த ஏகாதசி விழா கடந்த 14 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் தொடங்கியது.

Story image

இந்த ஏகாதசி விழா 21 நாள்கள் அதவாது பகல் பத்து, இரா பத்து என்று இரு பகுதிகளாக கொண்டாடப்படுகிறது.

Story image

இராப்பத்து திருவிழாவின் 8- ஆம் நாளான இன்று திருமங்கை மன்னனுக்காக நடத்தப்படும் வேடுபறி நடைபெற்றது. 

Story image

இதையொட்டி நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி வகையறா கண்டருளினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.