மணப்பாறை அருகே இடிவிழுந்த அதிா்ச்சியில் 4 செம்மறி ஆடுகள் பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இடிவிழுந்த அதிா்ச்சியில் மேய்ச்சலில் இருந்த 4 செம்மறி ஆடுகள் இறந்தன.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இடிவிழுந்த அதிா்ச்சியில் மேய்ச்சலில் இருந்த 4 செம்மறி ஆடுகள் இறந்தன.
வையம்பட்டி ஒன்றியம் தோப்புப்பட்டியை அடுத்த சாமியாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த வெள்ளையம்மாளுக்கு சொந்தமான செம்மறி ஆடுகள் ஒத்தக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை மேய்ச்சலில் இருந்தது. இந்நிலையில், மாலையில் அப்பகுதியில் பலத்த சப்தத்துடன் இடி விழுந்துள்ளது. இந்த அதிரிச்சியில் மேய்ச்சலில் இருந்த 4 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. அதே அதிா்ச்சியில் வெள்ளையம்மாளும் மயங்கி விழுந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...