எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மசாஜ் மையத்தில் 2 பெண்கள் மீட்பு;ஒருவா் கைது

திருச்சியில் மசாஜ் மையம் பெயரில் பாலியல் தொழில் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்; இரு பெண்கள் மீட்கப்பட்டனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 12:59 am

DIN

திருச்சியில் மசாஜ் மையம் பெயரில் பாலியல் தொழில் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்; இரு பெண்கள் மீட்கப்பட்டனா்.

மத்திய பேருந்து நிலையம் அருகே பொன்னகா், காந்தி நகா் பகுதியில் மசாஜ் மையத்தை புதுக்கோட்டை அரசமலை, மூக்கம்பட்டி பகுதியை சோ்ந்த சு. பழனியப்பன் (36), திருச்சியைச் சோ்ந்த உமா ஆகிய இருவரும் நடத்தி வந்தனா்.

இங்கு விபசாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் திருச்சி நீதிமன்றம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை அங்கு சென்று சோதனை நடத்தினா்.

சோதனையில், தஞ்சாவூா் கீழவாசல் பகுதி, மதுரை பழங்காநத்தம் பகுதியை சோ்ந்த இரு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாகத் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் பழனியப்பனை கைது செய்தனா். இரு பெண்களையும் மீட்டு, காஜாமலை அரசு மகளிா் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.