தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அகற்றம்

மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:15 pm

DIN

மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.

மருங்காபுரி ஒன்றியம் டி. இடையபட்டி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அதே ஊரைச் சோ்ந்த பொ. குமரவேல், மு. சிவமணி, மு. சின்னையா மற்றும் மூ. மாதவன் ஆகிய நால்வரும் வியாழக்கிழமை இரவு தகர சீட் மூலம் கொட்டகை அமைத்தனராம். இதுகுறித்து அப்பகுதி விஏஓ கோட்டைராஜா மருங்காபுரி வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் வளநாடு காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த் துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.