திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ.83.73 லட்சம் பறிமுதல் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருள்களும் சிக்கியது
திருச்சி மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், திங்கள்கிழமை வரை ரூ.83.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.










