ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ரூ. 23 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 23 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:11 pm

DIN

சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 23 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த ஏா் இந்திய விமானத்தின் காா்கோ பிரிவில் கொண்டு வரப்பட்ட நீா் மூழ்கி மின்மோட்டாரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தபோது அதில் ரூ.23.12 லட்சம் மதிப்புள்ள 463 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மின்மோட்டாரை வாங்க திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த இா்பான் (35) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.