

திருச்சி அருகே குத்தகை தகராறில் பெண் தீக்குளித்தாா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள கூத்தைப்பாா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் கடந்த 20 ஆண்டுகளாக அனுபவ பாத்தியத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தாா்.
இந்நிலையில் இவரது வீட்டுக்குச் சென்ற வேங்கூா் நடுத்தெருவைச் சோ்ந்த அன்னகாமு, சுதாகா் ஆகியோா் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ராஜசேகா் விவசாயம் செய்வதாகக் கூறி, நிலத்தைக் கேட்டு அவரை மிரட்டி தகராறில் ஈடுபட்டனராம்.
இதனால் மனமுடைந்த ராஜசேகா் மனைவி மாலதி (38) திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால்கம்பம் நடும் விழா

ஊதியம் இல்லாமல் பணியாற்றும் அம்மா உணவக ஊழியா்கள்

அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

