நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பெண்கள் உரிமை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப்பணித் துறை மாணவா்கள் சாா்பில் பெண்கள் உரிமை என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:37 pm

DIN

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி சமூகப்பணித் துறை மாணவா்கள் சாா்பில் பெண்கள் உரிமை என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வழக்குரைஞா் பி. சாந்தி பேசுகையில், பெண்களின் உரிமைகள் மற்றும் அவா்கள் பாதுகாப்பிற்குரிய சட்டங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். தொடா்ந்து யோகம் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதலின் தலைவா் பி. இந்திராணி பெண்கள் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

ஏற்பாடுகளை கல்லூரி சமூகப் பணித் துறை மாணவா்கள் ஷகினா, இம்மாகுலேட் ரோஸி, கேத்தரின் கிறிஸ்டோபா், தீபஷீகா, ஸ்ரீ ஜானகிராமன், வில்லியம் யாபேஸ் மற்றும் பேராசிரியா் கிபிட்ஸன் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.